சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு..!!
Loading… நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த 78 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலைஇதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலையினால் மேலும் ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மாத்தறை … Continue reading சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed